(உண்மைகளைத் தோலுரிக்கும் அரசியல் தொடர்) -ஞானி தமிழரசுக் கட்சிக்குள் எந்த நோக்கத்துக்காக சுமந்திரன் நுழைந்தாரோ அதைக் கனகச்சிதமாகச் செய்துமுடித்துவிட்டார். தன் அரசியல் வாழ்வு போனாலும் பரவாயில்லை,ஆனால் தமிழரசுக்…
எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டதே. பாடகர் ஹரிகரன் குழுவினரின் யாழ்ப்பாண இசைநிகழ்வு இத்தகைய உள்ளக்கிளர்த்தல்களைப் பலரிடம் எழுப்பிவிட்டது. யாழ்ப்பாணத்தவர்கள் பொதுவாகவே கலையை ஆராதிப்பவர்கள் தான். கலைஞர்களை மதிப்பவர்கள் தான்.…
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போதைய நிலையில் நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை கருதுவதாக தெரிவித்துள்ளார். இந்த…
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஏற்பாட்டில் கொண்டாடடப்பட்ட சுதந்திரதின நிகழ்வில், அப்பாவிச் சிறுவர்கள் வாயில் கம்பியேற்றி சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்…
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம் ஒன்று சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை 9:00…
இப்படியும் ஒருகாலம் இருந்தது. மண்ணையும், மக்களையும் நேசித்த கலைஞர்களுக்கு மதிப்பளிக்கவும், கொண்டாடவும், திரளாக வந்து பார்வையிடவும் யாழ்ப்பாண மக்கள் எப்போதுமே பின்னின்றதில்லை. போருக்குள்ளும் சாவுக்குள்ளும் சதிராடிய காலத்தில்…
கடந்த வார இறுதியில் நான்கு நாள்கள் பொதுவிடுமுறையாக உள்ளநிலையில், யாழ்ப்பாணத்துக்கு தென்பகுதியில் இருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவதை அவதானிக்க முடிகின்றது. நயினாதீவுக்கு நேற்றுமுன்தினம் மட்டும் சுமார்…
கோப்பாய் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் விளக்கமறியல் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து…
Sign in to your account